எகிப்தின் அநியாயக்கார இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளை தோண்டிக் கொள்கிறார்கள் என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.பலஸ்தீன் மற்றும் புனித குத்ஸை நோக்கிய ஸியோனிசவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்த இஸ்லாமிய உம்மத் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எகிப்திய இராணுவப்...