Monday, December 2, 2013
அதிரை பிலால் நகரில் SDPI புதிய கிளை அமைப்பு! படங்கள் இணைப்பு!!
அதிரை பிலால் நகரில் SDPI புதிய கிளை அமைப்பு! படங்கள் இணைப்பு!!
அதிரை அருகே இருக்கும் ஏரிபுறக்கரை ஊராட்சியில் உள்ள பிலால் நகரில் SDPI புதிய கிளை அமைக்கும் பணியும்...
எந்த நேரத்திலும் எங்கள் உயிர் போகலாம். போலீஸ் பக்ருதீன் பகீர் பேட்டி
Dec012013
இந்து முன்னணித் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகிய இருவரும் போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ‘இவர்கள் இருவரும்தான் முக்கியக் குற்றவாளிகள். இருவருமே தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.வாசிப்பு தொட
எகிப்தின் இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளைத் தோண்டுகின்றனர் - கர்ளாவி
1
Dec
எகிப்தின் இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளைத் தோண்டுகின்றனர் - கர்ளாவி
by கூத்தாநல்லூர் முஸ்லிம் under இயக்கங்கள், உலகம், முக்கியமானவை
எகிப்தின் அநியாயக்கார இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளை தோண்டிக் கொள்கிறார்கள் என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.பலஸ்தீன் மற்றும் புனித குத்ஸை நோக்கிய ஸியோனிசவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்த இஸ்லாமிய உம்மத் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எகிப்திய இராணுவப்...
தி.மு.க.விற்கு பா.ஜ.க. ஆதரவளித்தால்:பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி mulim league
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மாநாடுகள், போராட் டங்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் நாங்கள் மட்டும் சளைத்த வர்களா என்று காட்டும் வண்ணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஷரீஅத் மாநாடு, மாணவர் மாநாடு, மஹல்லா ஜமாஅத் மாநாடு, இளம்பிறை மாநாடு என்று மாதந்தோறும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொகிதீ னிடம் `மக்கள் ரிப்போர்ட்’டின் முதன்மை ஆசிரியர் எஸ்.எம். சையது இக்பால் நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு இங்கே.....
இந்த உரையாடலின் போது இ.யூ முஸ்லிம் லீக் எஸ்.டி.யூ. மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ ஆகியோர் உடனிருந்த னர்.
மக்கள் ரிப்போர்ட்: பரபரப் பைக் காட்டாத முஸ்லிம் லீகில் கூட பல்வேறு மாநாடு கள் என்று களைகட்ட ஆரம்பித்து விட்டதே, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?. பேரா.காதர் மொகிதீன்: முஸ்லிம் லீகின் இந்த மாநாடுகள் சமீப கால பரபரப்பு நடவடிக்கை என்று சொல்லிவிட முடியாது. இவையெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வரும் வாடிக்கை யான, வழக்கமான நடவடிக் கைகள் தான்.http://mathuhaimannar.blogspot.ae/
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொகிதீ னிடம் `மக்கள் ரிப்போர்ட்’டின் முதன்மை ஆசிரியர் எஸ்.எம். சையது இக்பால் நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு இங்கே.....
இந்த உரையாடலின் போது இ.யூ முஸ்லிம் லீக் எஸ்.டி.யூ. மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ ஆகியோர் உடனிருந்த னர்.
மக்கள் ரிப்போர்ட்: பரபரப் பைக் காட்டாத முஸ்லிம் லீகில் கூட பல்வேறு மாநாடு கள் என்று களைகட்ட ஆரம்பித்து விட்டதே, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?. பேரா.காதர் மொகிதீன்: முஸ்லிம் லீகின் இந்த மாநாடுகள் சமீப கால பரபரப்பு நடவடிக்கை என்று சொல்லிவிட முடியாது. இவையெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வரும் வாடிக்கை யான, வழக்கமான நடவடிக் கைகள் தான்.http://mathuhaimannar.blogspot.ae/
Subscribe to:
Posts (Atom)