Saturday, February 1, 2014

ஆபாச வீடியோ,??

ஆபாச வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை தகவல்!

 
ஞாயிறு, பிப்ரவரி 02, 2014
 
ஆபாச வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை தகவல்! இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர...

புகாரி ஷரீபு மஜ்லிஸின்

Feb022014

Picture1நமதூரில் நடைபெற்று வரும் 24-ம் ஆண்டு புகாரி ஷரீபு மஜ்லிஸின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 3.2.014 அன்று நடைபெறுகிறது.வாசிப்பு தொட

9 Dec மதுக்கூரில் சங்பரிவார்

மதுக்கூரில் சங்பரிவார் தீவிரவாதிகளின் இனசெயல் - களத்தில் TMMK - PFI

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி...
- See more at: http://www.koothanallurmuslims.com/#sthash.X2f6AjaW.dpuf

கேரளா:சிவசேனா தீவிரவாதிகள் அட்டூழியம்! (R S S) TERRORIST {Brahmin Terrorism}

http://mathuhaimannar.blogspot.ae/

கேரளா: பாலக்காடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு! – சிவசேனா தீவிரவாதிகள் அட்டூழியம்!
 கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் சோஷியல் டெமோக்ரேடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ.) தலைவர் ஹாஜா ஹுஸைனை (வயது 42) பத்து பேர் கொண்ட சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. கடுமையாக காயமுற்ற ஹாஜா ஹுஸைன் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு கால்கள், தொடைகள், இடுப்பு, கழுத்து ஆ

Friday, January 24, 2014

மதுக்கூர்

மரண அறிவிப்பு




திராவிட முன்னேற்றக்கழகம் (திமுக) 
தஞ்சாவூர் (தெற்கு) மாவட்ட 

முன்னாள் செயலாளரும்,திமுக 
மதுக்கூர் ஒன்றிய முன்னாள் 

செயலாளரும்,மதுக்கூர்
 ஊராட்சி ஒன்றிய முன்னாள் 

பெருந்தலைவருமான
 AVS என்றழைக்கப்படும் A.V.சுப்ரமணியன் 

அவர்கள் இன்று மரணமடைந்தார்.
அவரை இழந்திருக்கும் திராவிட 

முன்னேற்றக்கழகத்தினருக்கும்
,அவரது குடும்பத்தினருக்கும் மதுக்கூர் 

 மக்கள் சார்பாக இரங்கலை
 தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதுமடம்

PostHeaderIcon ஜனவரி 28 போராட்டம் ஏன் ?? - சகோ. மாணிக் வீரமணி

சகோ. மாணிக் வீரமணி சற்றே நீண்ட பதிவு.. முழுமையாக படியுங்கள்..அதிகமா பகிருங்கள்..உங்கள் மேல் உங்களுக்கே அக்கறை இருந்தால்... ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தன் கையை ஊன்றி தானே எழுந்து நிற்பது எப்படி என்பதை நாடார் சமுதாயத்திடம் தான் கற்க வேண்டும்.. "பள்ளனை தொட்டா தீட்டு..பனையேறிய பாத்தாலே தீட்டு" என்று விஷம் கக்கியவர்கள் இன்று நாடார் பள்ளிகளிலும்,கோவில்களிலும்...

கூத்தாநல்லூர்

KIFF நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!

குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) கடந்த 06-12-2013 வெள்ளிக்கிழமை அன்று ஜம்இய்யத்துல் இஸ்லாஹி அரங்கத்தில் வைத்து நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.மாலை 6.45 மணிக்கு மௌலவி ஷம்சுத்தீன் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். KIFF-ன் தமிழ் பிரிவு...
- See more at: http://www.koothanallurmuslims.com/#sthash.4m1qsEuI.dpuf