Friday, October 4, 2013

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே. உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை- செய்தி 

கொழும்பு: ஒரு வேளை வருகிற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தால் அந்த மத்திய அரசுடன் எப்படி நட்புறவை வளர்ப்பது என்பதற்காக விறுவிறுவென வியூகங்களை இப்போதே, இலங்கை அதிபர் ராஜபக்சே வகுத்து வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பாம்பே வெல்வெட் என்ற ஹிந்தி திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் அண்மையில் தொம்பே என்ற இடத்தில் அவசரமாக தரை இறங்கியதாகவும் அதன் பின்னர் வேறு ஒரு ஹெலிகாப்டரில் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஹெலிகாப்டரில் இருந்தவர் யார்....














அவர் பெயர் உத்தவ் தாக்கரே.. சிவசேனாவின் தலைவர்.. குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நரேந்திர மோடியால் தமது இளைய சகோதரர் 

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி புதுமடம் கிளை!

PostHeaderIcon உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி புதுமடம் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக 02/10/2013 அன்று மஹ்ரிபிர்க்குப் பிறகு நடைபெற்ற உள்ளரங்கு சொற்பொழிவில் சகோ. அமினுல்லாஹ் (கிளை இமாம்) "உலக முஃமின்களின் பொறுப்புகளும் இறையச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..!...

அதிரையில் தாசின் ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் 27 பவுன் நகை திருட்டு!

அதிரையில் தாசின் ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் 27 பவுன் நகை திருட்டு!

 
வெள்ளி, அக்டோபர் 04, 2013
 
அதிரை சேது ரோட்டில் உள்ள  தாசின் ரைஸ் மில் உரிமையாளர் ஜெஹபர்தீன்   அவர்கள் வீட்டில்  இன்று [ 04-1...

இந்த காலத்தில் இப்படியும் ஒரு மணிதர். மளிகைக் கடைக்காரர் நடத்தும் பள்ளிக்கூடம்.

Oct042013

1239855_616062458444237_878295645_nகும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது.
“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க.வாசிப்பு தொடர »