Wednesday, August 28, 2013

PostHeaderIcon திருச்சியில் கூடிய மாநில செயற்குழு!

சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் 2014 ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்துவது என நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்குழு குறித்த முழுவிபரம் விரைவில்...  Source : tntj.net ...

இதோ...கியாமத் நாள் அடையாளங்கள்.... 

♣ கஃபா ஆலயம் சேதப்படுத்தப் படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள் என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 5179

♣ யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
• நூல் : புகாரி 7119

♣ கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 3517, 7117,,,,,
Aug292013

1236643_464838950281129_1979234934_n
தவ்பிக்சுல்தானாவின் குடும்பத்தார் வெளியிட்ட      நோட்டீஸின் விபரம்.
               பத்திரிக்கைகளுக்கு மறுப்பு.!
உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் அனைத்து சமுதாய மக்களே..
சமீபத்தில் மர்மமான முறையில் இரட்டைமலை தண்டாவளத்தில் பிணமாக கிடந்த தவ்பீக் சுல்தானாவை பற்றி பல பத்திரிக்கைகளில்வந்து கொண்டிருக்கும் செய்தியானது முன்னுக்கு பின் முரணாகவும் தவறான தகவல்களையும்,வாசிப்பு தொடர 

இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் : சிரியா

 டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது. சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார். இந்நிலையில் அவ