திருச்சியில் எட்டாம் வகுப்புக் கூட முடிக்காத வாழ வேண்டிய இளந்தளிரின் வாழ்வை இதே வகையான சாவு காவு கொண்டிருக்கிறது. கொலை செய்யும் கொடூர குற்றவாளிகளுக்கு தண்டவாளம் ஒரு பாதுகாப்பான ஆயுதமாக சமீப காலத்தில் மாறிப் போய் வருவதை நமது அரசாங்கமும் போலீஸ்துறையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாசிப்பு தொடர »
No comments:
Post a Comment