Saturday, August 31, 2013

பத்திரிகையாளர்கள் மீது அஸரம் பாபு ஆதரவாளர்கள் தாக்குதல்!













ஜோத்பூர்: ஜோத்புரில் உள்ள அஸரம்
 பாபு ஆசிரமத்துக்கு வந்த 
பத்திரிக்கையாளர்கள் மீது அவரது
 ஆதரவாளர்கள் தாக்குதல்
 நடத்தியுள்ளனர். இதில் ஒரு

 பத்திரிக்கையாளர் படுகாயம் 
அடைந்துள்ளார். 16 வயது சிறுமியை 
பாலியல் பலாத்காரம் செய்ததாக
 அஸரம் பாபு மீது புகார் எழுந்துள்ளது. 

இலங்கை பள்ளிவாசலை அதிரை அப்துல்லாஹ் ஆலிம் திறந்துவைத்தார்


இலங்கை காத்தான்குடி டீன் வீதியில் இருக்கும்  மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாசல் ஸ்ரீலங்கா ஹிறா பெண்டேஷனின் ஏற்பாட்டில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் [...]
Aug312013

1150856_408038659298330_1360466675_n
இந்திய எண்ணை நிறுவனங்கள் மூலம் நாடெங்கும் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் உற்பத்தி, வினியோகம் உள்பட எல்லா செலவினங்களையும் கணக்கிட்டால், ஒரு சிலிண்டருக்கு சராசரியாக ரூ. 850 முதல் ரூ. 900 வரை செலவு ஏற்படுகிறது.வாசிப்பு தொடர »