இலண்டனில் சட்டவிரோதமாக வாழ்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த செய்தி!
"இலண்டனில் சட்டவிரோதமாக வாழ்கிறீர்களா? உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள், அல்லது கைது செய்யப் படுவீர்கள்!" இந்த வாசகம் பொறிக்கப் பட்ட விளம்பரத் தட்டி ஒன்றை ஏந்திய வாகனம், லண்டன் மாநகரின் சில பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றது. லண்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளை வெளியேற்றும் நோக்குடன், பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு இந்த விளம்பரத்தை செய்து வருகின்றது.http://adiraipost.blogspot.ae/
தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல… உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.வாசிப்பு தொடர »