மதுக்கூரில் சனிக்கிழமை மாலை இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுக்கூர் மார்க்கெட்டில் ஹோட்டல் நடத்தி வரும் சாகுல்ஹமீது மகன் முகமது தாரூக் (23). டிப்ளமோ முடித்துள்ள இவர், தந்தையின் ஹோட்டலை நிர்வகித்து வந்தார்.வாசிப்பு
அஹ்மதாபாத்:இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க என்று குஜராத் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.இந்தியன் முஜாஹிதீனின் செயல்பாடு பா.ஜ.கவின் செயல்பாட்டிற்கு இணையானது என்று செய்தியாளர்களிடம் வகேலா தெரிவித்தார்.