Wednesday, August 21, 2013

சிரியாவில் இரசாயன குண்டு வீச்சு; நூற்றுக்கு மேற்பட்டோர் பலி

சிரியாவில், தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதிரணி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கிளர்ச்சிப் போராளிகள் மீது நடந்துவரும் கடுமையான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இரசாயன வெடிபொருட்கள் அடங்கிய ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நச்சுப் புகை வீச்சுக்கு உள்ளாகியே மக்கள் இறந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
சிரியாவில் ஏற்கனவே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஐநாவின் கண்காணிப்பாளர்கள் கடந்த ஞாயிறன்று அங்கு சென்றனர்.
தற்போது இராசயனக் குண்டுக
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
no image

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள்

 
புதன், ஆகஸ்ட் 21, 2013
 
படம்: அமீன் -  இடம் :மல்லிப்பட்டினம் கர்ப்பக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் மிகவும் புத்திச...
Aug222013

2

Dr.அப்துல்லாஹ் அவர்கள் திருகுர்ஆன் பற்றி ஆற்றிய உரை. வீடியோ இனைப்பு.