Monday, July 22, 2013

குண்டு வைப்பவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், பிடிக்கப்படுவது முஸ்லிம்கள்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 16.06.13 ஞாயிறன்று “இஸ்லாத்திற்கெதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு..........http://mathuhaimannar.blogspot.ae/

புதுமடம்

“அன்பே இஸ்லாம்” என்ற இஸ்லாமிய பாடலை காணத்தவராதீர்கள். வீடியோ இனைப்பு.

                     
அண்மையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கெபிமா அமைப்பின் ஆதரவில் வெளியீடுகண்ட “அன்பே இஸ்லாம்” இசைவட்டில்
 http://muthupetnews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/

நோன்பு என்றால் என்ன?


ஒவ்வொரு முஸ்லிமும் ரமழானில் விழித்திருந்து,பசித்திருந்து,தாகித்திருந்து,எழுந்தும்,குணிந்தும்,பணிந்தும் இரவு,பகல் பாராது விருப்பு,வெருப்புகளை ஓரங்கட்டி விட்டு பல்வேறு வணக்க வழிபாடுகளை தன்னை ஈடுப  டுத்தி இறைவனின் முன் முழுமையாக அடிமைத்தனத்தை ஒரு ......... http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_8576.html