Sunday, August 11, 2013

‘2000 ஆண்டுகளுக்கு முன் சாதியுமில்லை, சமூகமுமில்லை



‘2000 ஆண்டுகளுக்கு முன் சாதியுமில்லை, சமூகமுமில்லை
தொன்மையான இந்தியாவில் மிகப்பழமையான இரண்டு மக்கள் குழுக்கள் இருந்தனர் என்றும் அந்தக் குழுக்கள் கடந்த 1900 ஆண்டு முதல் 4200 ஆண்டுகள் காலகட்டத்தில்தான் ஒன்று கலந்திருக்கின்றனர் என்றும் மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுவரை தற்போதுள்ள சாதிய, சமூக முறைகள் இருந்திருக்கவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் அமெரிக்க ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பின் முடிவை தற்போது ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளனர்.
இவர்களது இந்த கண்டுபிடிப்பு உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ் எனப் புகழப்படும் American Journal of Human Genetics, 2013 ஆகஸ்ட் 8 தேதியிட்ட இதழில் http://mathuhaimannar.blogspot.ae/

இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழு கூட்டம்!

இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழு கூட்டம்!

 

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸின் விமானிகள்!

Aug112013

turkish-airlines-20130808-1துருக்கி   ஏர்லைன்ஸின் இரு விமானிகள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து  நேற்று   (   வெள்ளிக்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர். இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து துருக்கி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்தி வந்த விமானிகள் இவர்கள்.
 இந்த விமானம் நள்ளிரவு தாண்டிவாசிப்பு தொடர »