Monday, August 12, 2013

சொர்கத்தில் மாளிகை சதுரஅடி 1702 மட்டுமே !

 சொர்கத்தில் மாளிகை சதுரஅடி 1702 மட்டுமே !

ஏக இறைவனின் திருபெயரால் ஆரம்பம்............ அன்பான கொள்கை சொந்தங்களே......நமது கிளையின் பள்ளிவாசல் கட்டுமான பணியினை விரைவாக முடிக்க நம்முடைய சகோதரர்கள்  பள்ளியின் கட்டுமான பணிக்கான நிதியினை எளிதாக செலுத்த நம் கிளை புதியதாக ஒரு  தி்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளியின் மொத்த கட்டுமானத்திற்கான செலவை  தனி சதுரஅடியாக...

நிரபராதிகளான முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் – சரத் பவார்!

நிரபராதிகளான முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் – சரத் பவார்!

புதுடெல்லி: நிரபராதிகளான முஸ்லிம்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
புனேயில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் சரத் பவார்.அப்பொழுது அவர் கூறியது:

என்னவானாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலில் குண்டுவைக்க முடியாது என்று நான் 3 அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.இதனைத் தொடர்ந்து பாட்டீல் மறைந்த ஹேமந்த் 
http://mathuhaimannar.blogspot.ae/

தேனின் மருத்துவ குணங்கள்! ! ! !

Aug122013

1017308_651220284896022_1772590886_n* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.வாசிப்பு தொட