Monday, August 12, 2013

நிரபராதிகளான முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் – சரத் பவார்!

நிரபராதிகளான முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் – சரத் பவார்!

புதுடெல்லி: நிரபராதிகளான முஸ்லிம்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
புனேயில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் சரத் பவார்.அப்பொழுது அவர் கூறியது:

என்னவானாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலில் குண்டுவைக்க முடியாது என்று நான் 3 அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.இதனைத் தொடர்ந்து பாட்டீல் மறைந்த ஹேமந்த் 
http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment