Saturday, August 24, 2013

மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை: பிரிட்டன் விளக்கம்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை லண்டனுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான பிரிட்டனின் தூதர் ஜேம்ஸ் பெவன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த அ
க்டோபர் மாதம் தான் மோடியுடன் நடத்திய சந்திப்பு, அவருக்கான அங்கீகாரம் அல்ல என்று ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்

போட்டோ கார்னர்http://adiraipost.blogspot.ae/

போட்டோ கார்னர்
Aug242013

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.கோரிக்கை.
சிறுபான்மையினருக்காக மத்திய அரசு உருவாக்க உள்ள 5 பல்கலைக்கழகங் களில்வாசிப்பு