Thursday, August 15, 2013

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! (இன்று ஆகஸ்ட்டு 15 இந்திய சுதந்திர தினம்) அதிரை அஹ்மது

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! (இன்று ஆகஸ்ட்டு 15 இந்திய சுதந்திர தினம்) அதிரை அஹ்மது

லண்டன்  வட்ட மேஜை மாநாட்டில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! 

அதிரை அஹ்மது

 

நமது ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் எத்தகைய  பாரம்பரியமானது என்பதற்குக்  கீழ்க் காணும் தகவல் ஓர்  எடுத்துக்காட்டாகும்:

நமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது.  நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில்  ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய  நிர்வாகிகளாக இருந்தவர்கள்:


தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)http://adiraipost.blogspot.ae/2013/08/shamsulislamsangam.html

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி!

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி!

சென்னை:ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவோம்!சுதந்திரத்தை கொண்டாடுவோம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் கூறியிருப்பது:நாம் அனைவரும்  67 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம்.  சுதந்திர உணர்வுகளால் ஒவ்வொரு இந்தியனின் உள்ளமும் பூரிப்படையக்கூடிய இந்நன்னாளில்  நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும், உறுதியையும் நினைவு கூர்வதோடு நமது முன்னோர்கள் கண்ட கனவை வருங்காலத்தில் நிறைவேற்றுவேன் என்று உறுதி மேற்கொள்ள