Thursday, August 15, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி!

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி!

சென்னை:ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவோம்!சுதந்திரத்தை கொண்டாடுவோம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் கூறியிருப்பது:நாம் அனைவரும்  67 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம்.  சுதந்திர உணர்வுகளால் ஒவ்வொரு இந்தியனின் உள்ளமும் பூரிப்படையக்கூடிய இந்நன்னாளில்  நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும், உறுதியையும் நினைவு கூர்வதோடு நமது முன்னோர்கள் கண்ட கனவை வருங்காலத்தில் நிறைவேற்றுவேன் என்று உறுதி மேற்கொள்ள 

No comments:

Post a Comment