மதுக்கூரில் சனிக்கிழமை மாலை இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுக்கூர் மார்க்கெட்டில் ஹோட்டல் நடத்தி வரும் சாகுல்ஹமீது மகன் முகமது தாரூக் (23). டிப்ளமோ முடித்துள்ள இவர், தந்தையின் ஹோட்டலை நிர்வகித்து வந்தார்.
வாசிப்பு
No comments:
Post a Comment