Thursday, August 8, 2013

ரம்ஜான் பண்டிகை: கவர்னர் - தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை: கவர்னர் - தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஆக.9 -அ.இ.அ.‌ி.ு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதாவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற உன்னத தத்துவத்தஉணர்த்தும் 'பக்ரீத்' திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்
டாடும் இஸ்லாமிசகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளதெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
 ரம்ஜான் பண்டிகையை யொட்டி கவர்னர்ரோசய்யா

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்…

Aug082013

front_CIஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்…
முத்துப்பேட்டை நியூஸ் நேயர்களாகிய உங்களுக்கும் மற்றும் என்னுடைய நண்பர்களுக்கும் “” என் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை  என்  சார்பாகவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் & முத்துப்பேட்டை அமீரகப் பேரவை சார்பாகவும் (துபாய்).  தெரிவித்துக்கொள்கிறேன் .
அல்ஹம்துலில்லாஹ் !!! இன்று வரை நாம்நோற்றுள்ள 29 நோன்புகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக !!! நம் நோன்பில் ஏற்பட்ட சிறிய தவறுகளை எல்லாம் மன்னித்தருள்வானாக !!! நம்முடைய நோன்பின் பொருட்டால் கியாமத் நாளில் ரய்யான் சொர்க்க வாசல் வழியாக ,,,வாசிப்பு தொடர »

அதிரையில் நபிவழி பெருநாள் தொழுகை: # இட மாற்றம் # முக்கிய அறிவிப்பு

அதிரையில் நபிவழியில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி பல வருடங்களாக நடத்தி வருகிறது.


இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.http://adiraipost.blogspot.ae/2013/08/blog-post_502.html