Thursday, August 8, 2013

அதிரையில் நபிவழி பெருநாள் தொழுகை: # இட மாற்றம் # முக்கிய அறிவிப்பு

அதிரையில் நபிவழியில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி பல வருடங்களாக நடத்தி வருகிறது.


இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.http://adiraipost.blogspot.ae/2013/08/blog-post_502.html

No comments:

Post a Comment