தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி...
- See more at: http://www.koothanallurmuslims.com/#sthash.X2f6AjaW.dpuf
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் சோஷியல் டெமோக்ரேடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ.) தலைவர் ஹாஜா ஹுஸைனை (வயது 42) பத்து பேர் கொண்ட சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. கடுமையாக காயமுற்ற ஹாஜா ஹுஸைன் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு கால்கள், தொடைகள், இடுப்பு, கழுத்து ஆ