Monday, September 2, 2013

வேண்டாம் சிரியா போர் ; போப் உண்ணாவிரதம்









வாடிகன் சிட்டி: சிரியப் போரினைத் தவிர்க்க போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அறைகூவல் விடுத்துள்ளார். அமைதிக்காக செப்டம்பர் 7ம் தேதி உண்ணாவிரதம் இருக்கவும், சிரியாவில் அமைதி திரும்ப பிரார்த்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
Sep022013

4c1a6f33-0893-4aaf-aeb8-829dfca073c0_S_secvpfதுபாய். பல திட்டங்களில் முதலீடு செய்வதாகப் பேசி முதலீட்டார்களை வளைத்து தந்திரமாகப் பணத்தைப் பெற்றபின் நாட்டைவிட்டே வெளியேறிய இந்தியப் பெண் ஒருவரை ஏமன் மக்கள் சட்டத்தின் மூலம் தண்டனை அளிக்க நினைக்கின்றார்கள். பல திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அந்தப்பெண் போலிவாசிப்பு தொட

அதிராம்பட்டினத்தில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: பெண்கள் போராட்டம்

 
திங்கள், செப்டம்பர் 02, 2013
 
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட் கடற்கரைதெரு, காஜாநகர், தரகர்தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய இடங்களுக்கு கடந்த 5 நாட்களாக சரிவர கு...