ஜோத்பூர்: ஜோத்புரில் உள்ள அஸரம்
பாபு ஆசிரமத்துக்கு வந்த
பத்திரிக்கையாளர்கள் மீது அவரது
ஆதரவாளர்கள் தாக்குதல்
நடத்தியுள்ளனர். இதில் ஒரு
பத்திரிக்கையாளர் படுகாயம்
அடைந்துள்ளார். 16 வயது சிறுமியை
பாலியல் பலாத்காரம் செய்ததாக
அஸரம் பாபு மீது புகார் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment