Saturday, August 31, 2013

பத்திரிகையாளர்கள் மீது அஸரம் பாபு ஆதரவாளர்கள் தாக்குதல்!













ஜோத்பூர்: ஜோத்புரில் உள்ள அஸரம்
 பாபு ஆசிரமத்துக்கு வந்த 
பத்திரிக்கையாளர்கள் மீது அவரது
 ஆதரவாளர்கள் தாக்குதல்
 நடத்தியுள்ளனர். இதில் ஒரு

 பத்திரிக்கையாளர் படுகாயம் 
அடைந்துள்ளார். 16 வயது சிறுமியை 
பாலியல் பலாத்காரம் செய்ததாக
 அஸரம் பாபு மீது புகார் எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment