Wednesday, August 28, 2013

PostHeaderIcon திருச்சியில் கூடிய மாநில செயற்குழு!

சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் 2014 ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்துவது என நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்குழு குறித்த முழுவிபரம் விரைவில்...  Source : tntj.net ...

No comments:

Post a Comment