Wednesday, August 28, 2013

இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் : சிரியா

 டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது. சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார். இந்நிலையில் அவ

No comments:

Post a Comment