தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக 02/10/2013 அன்று மஹ்ரிபிர்க்குப் பிறகு நடைபெற்ற உள்ளரங்கு சொற்பொழிவில் சகோ. அமினுல்லாஹ் (கிளை இமாம்) "உலக முஃமின்களின் பொறுப்புகளும் இறையச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..!...
No comments:
Post a Comment