Friday, October 4, 2013

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே

பாஜகவுடன் நெருக்கம் ஏற்படுத்த முயலும் ராஜபக்சே. உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை- செய்தி 

கொழும்பு: ஒரு வேளை வருகிற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தால் அந்த மத்திய அரசுடன் எப்படி நட்புறவை வளர்ப்பது என்பதற்காக விறுவிறுவென வியூகங்களை இப்போதே, இலங்கை அதிபர் ராஜபக்சே வகுத்து வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பாம்பே வெல்வெட் என்ற ஹிந்தி திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் அண்மையில் தொம்பே என்ற இடத்தில் அவசரமாக தரை இறங்கியதாகவும் அதன் பின்னர் வேறு ஒரு ஹெலிகாப்டரில் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஹெலிகாப்டரில் இருந்தவர் யார்....














அவர் பெயர் உத்தவ் தாக்கரே.. சிவசேனாவின் தலைவர்.. குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நரேந்திர மோடியால் தமது இளைய சகோதரர் 

No comments:

Post a Comment