இந்து முன்னணித் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகிய இருவரும் போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ‘இவர்கள் இருவரும்தான் முக்கியக் குற்றவாளிகள். இருவருமே தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
வாசிப்பு தொட
No comments:
Post a Comment