இந்தியாவுக்கு ரூபாய்களை எடுத்து செல்ல ஐக்கிய அரபுஅமீரகம் தடை விதித்துள்ளது.வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா செல்லும் போது கணிசமான பணத்தை கையில் எடுத்துசெல்கின்றனர். இதனால் விமான நிலைய சோதனையின் போதுபிரச்சினை எழுகிறது.
வாசிப்பு தொடர »
No comments:
Post a Comment