Friday, September 20, 2013

Sep202013

20-emirates-tamil-school-600-jpgதுபாயில் தமிழ் வளர்க்கும் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்மொழிக்கேற்ப, தமிழர்கள் காலம் காலமாய் வெளிநாடு சென்று வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் மொழியும், கலாச்சாரமும் தொய்ந்து போய் விடாமல் இருக்கவும், தமிழ் மொழி வளர்வதற்கும்வாசிப்பு தொடர 

No comments:

Post a Comment