தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 22/08/2013 மக்ரிபிர்க்குப் பிறகு உள்ளரங்கு சொற்பொழிவில் சகோ. L.ஷாபான் அலி ”தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..! ...
No comments:
Post a Comment