Monday, August 26, 2013

Aug262013

daily_mailசிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா செய்த சதியே சிரியாவின் அப்பாவி மக்கள் மீதான ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் என தெரியவந்துள்ளது.
சுமார் 1300 க்கும் மேற்ப்பட்டோர் பலியான இந்த சம்பவத்தை வைத்து சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்க்கொள்ள அமெரிக்காவும், பிரிட்டனும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன.வாசிப்பு தொடர »

No comments:

Post a Comment