Friday, July 5, 2013

கூத்தாநல்லூர்

கர்நாடக முதல்வரை சந்தித்த தமிழக 24 இஸ்லாமிய கூட்டமைப்பினர் -  
கர்நாடக முதல்வர் சித்தாரமையாவை  இன்று தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூர் மல்லேசுவரத்தில்  நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 15 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... - See more at: http://www.koothanallurmuslims.com/#sthash.ClKFAEfM.dpuf

No comments:

Post a Comment