Sunday, July 28, 2013

"நரகமும் நரகதிர்க்குச் செல்லும் மனிதர்களும்" - புதுமடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக 27-07-13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. "நரகமும் நரகதிர்க்குச் செல்லும் மனிதர்களும்" என்னும் தலைப்பில் சகோ: முஹம்மது இஸ்மாயில் அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியினை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..! .........http://pdmtntj.com/

No comments:

Post a Comment