புதுடெல்லி: அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகளிலிருந்து இரு பாலரையும் பாதுகாக்கும் புதிய சட்டம் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் , பெண்கள் பழிவாங்கும் நோக்கில் ஆண்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார்கள் என்றால், புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வாசிப்பு
No comments:
Post a Comment