Wednesday, December 18, 2013

http://mathuhaimannar.blogspot.ae/

நிக்காஹ் வாழ்த்து


நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து 

மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற 

வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் 

தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய 

சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு 

எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)
 

No comments:

Post a Comment