Friday, October 25, 2013

பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம்

பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம்

பேராவூரணி அருகே  கல்லணை
கால்வாய் புதுப்பட்டினம் 2 ஆம் நம்பர் 
வாய்க்காலில் துறவிக்காடு 

அருகே 

ஊதா நிறத்தில் ஜாக்கெட், 
பச்சைப் பாவாடை 
அணிந்த நிலையில் சுமார் 

40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம்
 ஆற்றில் கரை ஒதுங்கியது.

No comments:

Post a Comment