Thursday, October 17, 2013

முஸ்லிம்களைக் கொலை செய்வதைக் கொண்டாடும் தொலைபேசி உரையாடல்கள்!

முஸ்லிம்களைக் கொலை செய்வதைக் கொண்டாடும் தொலைபேசி உரையாடல்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் முஸஃபர் 
நகர் கலவரத்தில் முஸ்லிம்கள்
 கொலை செய்யப்படுவதையும்
 அவர்களுடைய வீடுகள்
 தீக்கிரையாக்கப்படுவதையும் மகிழ்ச்சியுட
ன் பகிர்ந்து கொள்ளும் தொலைபேசி
 உரையாடல்கள் வெளியாகியுள்ளன.
ரிஹாய் மஞ்ச் என்ற
 அமைப்பு இந்த தொலைபேசி உரையால்களை 
வெளியிட்டுள்ளது. கலவரப் 
பகுதிகளில் போலீஸ் தாமதமாக வருவதை
 ஒப்புக்கொள்ளும் ஆதாரமும்,
 தொலைபேசி உரையாடலில்
 இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment