அதிராம்பட்டினம் பகுதியில் திருடிய வாகன கொள்ளையன் சிக்கினான்!
பேராவூரணி போலீசார் பூங்கொல்லை 4 ரோடு என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணச்சான்று எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. மேலும், அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்று தெரிய வந்தது.
No comments:
Post a Comment