Wednesday, July 31, 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவை விடுவித்த என்.ஐ.ஏ

புதுடெல்லி:மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை குற்றப்பத்திரத்தில் இருந்து விடுவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜன்சி. மாலேகான் குண்டுவெடிப்பில் அஸிமானந்தாவுக்கு பங்கில்லை என்று என்.ஐ.ஏ கருதுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகே அஸிமானந்தாவுக்கு தெரியவந்தது என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்தான் என்று அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதேவேளையில், 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்பட சுனில் ஜோஷி சதித்திட்டம் தீட்டிய அனைத்து குண்டுவெடிப்புகளிலும் அஸிமானந்தாவுக்...................கு.................http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment