அல்லாஹ் இந்த உலகிற்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர், நாளுக்குநாள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.எந்த அளவுக்கெனில் இனியொரு உலகப்போர் அதாவது - மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் சமூகவியளாலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அதிகம், ஏன் இந்த நீர் இல்லையேல் உலகில்லை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். அந்த நீர்தான்.....http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_5556.html
No comments:
Post a Comment