ஒரு முறை மாபெரும் மார்க்க அறிஞரும்
இஸ்லாமிய இயக்கத் தலைவருமான
மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள்
ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.
அதே கூட்டத்தில் கலந்துகொள்ள முஸ்லிமல்லாத
வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஒருவரும் வந்திருந்தார்.
மௌலானாவும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தபோது,
முகலாயர் மன்னர்கள் குறித்தும், அவர்களின் செயல்கள் குறித்தும்
தங்களின் கருத்து என்ன என்று மௌலானாவிடம் கேட்டார் பேராசிரியர்.
முகலாய மன்னர்களுக்கு ஆதரவாக மௌலானா பேசுவார்,
அதை வைத்து அவரை மடக்கி விடலாம் என்று
அந்தப் பேராசிரியர் திட்டமிட்டிருந்தார். மௌலானா அவர்களோ
எந்தப் பதற்றமுமின்றி அமைதியாகப் பதில் கூறினார்:
No comments:
Post a Comment