றமழான் அருள் நிறைந்த மாதம். இம்மாதத்தில் பலர் அல்லாஹ்வை நெருங்குவதற்கான நற்செயல்களில் அதிகம் கவனம் செலுத்தினாலும் சிலர் இம்மாதத்தில் சில பிழையான, றமழான் மாதத்தின் புனித தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இத்தகையவர்களில் அதிகமானவர்கள் தாம் செய்யும் தவறை அறியாமல் இருப்பது..........http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_24.html
No comments:
Post a Comment